இடுகைகள்

அம்பிகாசுதான் மாங்காடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தக பரிந்துரை - என்மகஜே

படம்
நூலின் பெயர் : என்மகஜெ ஆசிரியர் : அம்பிகாசுதான் மாங்காடு மொழிபெயர்த்தவர் : சிற்பி பாலசுப்பிரமணியம் இது கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி . இங்கே நடந்த உண்மயான  சம்பவங்களை தழுவியே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது . எண்டோசல்பன் இன்னும் பூச்சி  கொல்லி மருந்து பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதன் பின் நடந்த   போராட்டங்களையும் நேரில் பார்த்து மற்றும் பங்கேற்ற இந்நூலின் ஆசிரியர் ஒரு கல்லூரி  பேராசிரியரும் கூட . இது மலையாள மொழியில் எழுதப்பட்ட நாவல் . இதனை எழுதியவர் அம்பிகாசுதான் மாங்காடு .   தம் என்மகஜெ சூழலியல் நாவலால் புகழ் பெற்ற அம்பிகாசுதான் மாங்காடு , கேரள மாநிலம்  காசர்கோடு மாவடத்தை சேர்ந்தவர் . காஞ்ஞங்காடு நேரு கல்லூரியில் மலையாள பேராசிரியர் .   காரூர் , இடசேரி , செறுகாடு , வி . டி . பட்டதிரிபாடு , மலையாற்றூர் விருதுகள் பலவும் வென்றவர் .   எட்டு சிறுகதை தொகுப்பகுளும் , என்மகஜெ , மரகாபிலே தெய்யங்கள் , என்ற இரண்டு  நாவல்களும் , பல திறனாய்வு நூல்களும் எழுதியவர் . 2009 இல் வெளிவந்த என்மகஜெ 2012 க்குள்  ஆறு பதிப்பு...